முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –
-யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எமது இனத்தின் உரிமைக்காக உயிர்கொடுத்தவர்களை மனதில் நிறுத்தி பிராத்திப்போம். இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்து கொள்வோம். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, சிங்கள பேரினவாத அரசு தமிழரின் … Continue reading முள்ளிவாய்க்கால் மண்ணில் கால்பதித்து எம்மையும் சுயபரிசோதனை செய்து கொள்வோம் –
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed